Headlines
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற 2 நாள் ரம்ஸான் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற 2 நாள் ரம்ஸான் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக
நடைபெற்ற 2 நாள் ரம்ஸான் நிகழ்ச்சிகளின் தொகுப்பு
13-08-2013
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக 2 நாள் ரம்ஸான் நிகழ்ச்சிகள் மணவாளக்குறிச்சி பீச்ரோடு மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை
கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன்,
நாகர்கோவில் கலாச்சார கழக இமாம் சவுக்கத் அலி 
குமரி மாவட்டத்தில் ரம்ஸான் பெருநாள் 08-08-2013 அன்று கொண்டாடப்பட்டது. ரம்ஸான் பெருநாளை முன்னிட்டு மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை இரண்டு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி 10 மற்றும் 11-ம தேதிகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் நாள் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு துவஞ்சியது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க பேருரையை நாகர்கோவில் கலாச்சார கழக பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி சவுக்கத் அலி உஸ்மானி “சொர்க்கத்தின் சிந்தனை” என்ற தலைப்பில் வழங்கினார்.
சவுக்கத் அலி உஸ்மானி சிறப்புரை வழங்கிய காட்சி
நிகழ்ச்சிக்கு பேரவை கவுரத்தலைவர் சபீக் ரகுமான் தலைமை தாங்கினார். முஹல்ல துணை செயலர் நூறுல் அமீன் செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தனர்.


We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: