
Manavai News
மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள்
மணவாளக்குறிச்சி மணல் ஆலை சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள்
04-08-2014
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து நடுவூர்க்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மருத்துவ பொருட்களை ஆலை பொதுமேலாளர் செல்வராஜன் டாக்டர் பாரத்திடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மணல் ஆலை டாக்டர் ராஜா, முதிநிலை மேலாளர் மூர்த்தி, வளஆதார மேலாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: