Headlines
Loading...
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மரணம்

மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.ராஜாமணி. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
ஓய்வுபெற்ற ராஜாமணி 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அன்னாரது நல்லடக்கம் 30-03-2020 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகத்தில் வைத்து நடைபெற்றது.

மரணமடைந்த ராஜாமணி அவர்களின் மனைவி புவனேஸ்வரி, மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி உள்ளார்.

இவர்களுக்கு ஒருமகனும், மகளும் உள்ளனர்.

செய்தி மற்றும் போட்டோ
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: