Headlines
Loading...
முதலமைச்சர் நிதி: மணவாளக்குறிச்சி  அரிய மணல் ஆலை ரூ.5 லட்சம் வழங்கியது

முதலமைச்சர் நிதி: மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை ரூ.5 லட்சம் வழங்கியது

மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் அரிய மணல் ஆலை உள்ளது.

இந்த ஆலை பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 18-ஐ, தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஆலையின் தலைவர் செல்வராஜன் தெரிவித்தார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: