Headlines
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த பத்திர எழுத்தர் சம்சுதீன் மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த பத்திர எழுத்தர் சம்சுதீன் மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சியை சேர்ந்த பத்திர எழுத்தர் சம்சுதீன் மரணம்
08-05-2015
மணவாளக்குறிச்சி காணவிளை பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 68). இவர் பத்திர எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை 6 மணி அளவில் வீட்டில் வைத்து மரணம் அடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் மையவாடியில் வைத்து நடைபெறும்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: