Headlines
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் மரணம்
11-01-2016
மணவாளக்குறிச்சி, வடக்கம்பாகம் கூடல்நகர் பகுதியில் வசிப்பவர் குமார். இவரது தாயார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 8-ம் தேதி மாலையில் இயற்கை எய்தினார்.
அன்னாரது நல்லடக்கம் 9-ம் தேதி நடந்தது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தார்களும், மணவாளக்குறிச்சி பகுதி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: