Headlines
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அன்பு கண்ணன் தேர்வு

மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அன்பு கண்ணன் தேர்வு

மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அன்பு கண்ணன் தேர்வு
19-08-2015
மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக தருவை பகுதியை சேர்ந்த அன்பு கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக சின்னவிளை லீனஸ் தேர்வானார்.
அன்பு கண்ணன்                                       லீனஸ் 
இணைச் செயலாலராக விமலாவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களாக பீர்முஹம்மது, கிருஷ்ணதாஸ், சிறுமலர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகக்குழுவினரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
PayOffers.in

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: