Headlines
மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திடீர் மரணம்

மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திடீர் மரணம்

மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திடீர் மரணம்
12-06-2013
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முஹம்மது முஹிசின் (வயது 48). இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்து வந்துள்ளார்.
முஹம்மது முஹிசின்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சென்று சிகிட்சை பெற்றுவந்துள்ளார். கடந்த 09-ம் தேதி அன்று அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
முஹம்மது முஹிசினின் மரணத்தை தொடர்ந்து, அவருக்கு மணவாளக்குறிச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: