Headlines
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்

மரண அறிவிப்பு:
மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்
31-01-2015
மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் பி.எல்.அகிலன் (வயது 43). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அகிலன் நேற்று முன்தினம் (29-ம் தேதி) 12 மணி அளவில் மருத்துவமனையில் வைத்து மரணம் அடைந்தார்.
பின்னர் அவரது உடல் தருவையில் உள்ள வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு உறவினர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று காலை 9 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மரணமடைந்த அகிலனுக்கு மனைவியும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: