
Manavai News
மணவாளக்குறிச்சி செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டி சென்றனர்
மணவாளக்குறிச்சி செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டி சென்றனர்
31-01-2015
மணவாளக்குறிச்சி தருவை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின், 30-வது ஆண்டு வருட தைப்பூச இருமுடி கட்டு நடந்தது. இதில் 300 செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டி, அங்கு இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
0 Comments: