Headlines
நெய்யூரில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்

நெய்யூரில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்

நெய்யூரில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் 
புற்றுநோய் கண்டறிதல் முகாம்
29-05-2013
கன்னியாகுமரி மருத்துவ மிஷன், நெய்யூர் சர்வதேச புற்றுநோய் மையம், லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், ரெட்கிராஸ் சொசைட்டி, இந்திய அரிய மணல் ஆலை, ஓஸ்மன் இன்டர்நேஷனல் மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதார துறை ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நெய்யூர் சர்வதேச புற்றுநோய் மருத்துவ மையத்தில் வைத்து நடக்கிறது.

இந்த முகாம் 27-05-2013 முதல் 31-05-2013 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவை இந்த நாள்களில் மதியம் 1 மணி வரை பதிவு செய்யலாம்.
புற்றுநோய் கண்டறிதல் சிகிச்சை முற்றிலும் இலவசமாக இங்கு மேற்கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
செய்தி
மணவை எழில்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: