Headlines
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
29-05-2013
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதையடுத்து மாணவர், மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடங்கியது.

மேலும் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகள் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பதிவு செய்யும் மாணவர்கள் ரேசன் அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் பதிவு செய்தவர்கள் தங்களது முன்னுரிமையை வேறு ஒரு நாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம்.

பள்ளிகளில் ஜூன் 10ஆம் வரை பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: