Headlines
மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு மாணவி சந்தியா 10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்து சாதனை

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு மாணவி சந்தியா 10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்து சாதனை

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு மாணவி சந்தியா 10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்து சாதனை
21-05-2015
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சந்தியா. இவர் மண்டைக்காடு புதூரில் உள்ள மரிய ரபோல்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 497/500 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
மாணவி சந்தியாவிற்கு இனிப்பு வழங்கிய பள்ளி
தலைமையாசிரியர். அருகில் மாணவியின் பெற்றோர்
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. தேர்வில் சாதனை படைத்த மாணவி சந்தியாவை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: