Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் ஸ்ரீவிஸ்வகர்ம ஜெயந்திவிழா மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது

மணவாளக்குறிச்சியில் ஸ்ரீவிஸ்வகர்ம ஜெயந்திவிழா மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது

மணவாளக்குறிச்சியில் ஸ்ரீவிஸ்வகர்ம ஜெயந்திவிழா மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது
15-09-2014
மணவாளக்குறிச்சி ஸ்ரீவிஸ்வகர்ம ஜெயந்திவிழா மற்றும் சங்க ஆண்டு விழா இம்மாதம் 13-ம் தேதி மற்றும் 14-ம் தேதி நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் மாலை 2.30 மணிக்கு சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகளும், மாலை 4.30 மணிக்கு பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளும், மாலை 6 மணிக்கு மாறுவேடப் போட்டியும் தொடர்ந்து சிறுவர், சிறுமியருக்கான கலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
14-ம் தேதி நிகழ்வில் காலை 9 மணிக்கு ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகளும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு உறியடி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுப்பையன் ஆசாரி வரவேற்புரையும், பாலமுருகன் ஆசாரி செயலர் அறிக்கையும், ஜெகநாதன் ஆசாரி தலைவர் உரையும் வழங்கினர். சிறப்பு விருந்தினராக மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். கிருஷ்ணகுமார் நன்றி தெரிவித்தார்.
News Murugan

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: