Headlines
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, மிசிட்விளையை சேர்ந்தவர் மரணம்

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, மிசிட்விளையை சேர்ந்தவர் மரணம்

மரண அறிவிப்பு: 
மணவாளக்குறிச்சி, மிசிட்விளையை சேர்ந்தவர் மரணம்
28-09-2014
மணவாளக்குறிச்சி, தருவை அருகே உள்ள மிசிட்விளை பகுதியை சேர்ந்தவர் பென்சிகர் ராஜன். இவர் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஆன்லெட் ஜாக்குலின் (வயது 49). இவர் நேற்று (27-09-2014) காலையில் மரணமடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் மணவாளக்குறிச்சி படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் வைத்து இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மரணம் அடைந்த மேரி ஆன்லெட் ஜாக்குலின் உடலுக்கு மணவாளக்குறிச்சி பகுதியினரும், குடுப்பத்தினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: