Headlines
மண்டைக்காடு கடலில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வல பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது

மண்டைக்காடு கடலில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வல பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது

மண்டைக்காடு கடலில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வல பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது
08-09-2014
குருந்தன்கோடு மற்றும் தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மண்டைக்காடு கடலில் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டது. இதற்காக வாகனங்களில் விநாயகர் சிலைகளை கொண்டு வந்த பக்தர்களுக்கு மண்டைக்காடு, கருமன்கூடல் கூடல் நண்பர் நற்பணி மன்றம் சார்பில் மோர் வழங்கப்பட்டது.
மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்ற செயலாளர் தேவராஜ், [பொருளாளர் ராஜசேகர், துணைப் பொருளாளர் சைலஸ் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: