Headlines
Loading...
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்
19-09-2014
நாகர்கோவில் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அஞ்சல் துறை மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பம் அனுப்பும் சேவை வருகிற 22-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தலைமை அஞ்சலகம், கன்னியாகுமரி, நெய்யூர், மார்த்தாண்டம் துணை அஞ்சலகங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.10-ம், சேவை கட்டணமாக ரூ.100-ம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தியில் அவர் கூறியுள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: