Headlines
Loading...
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மாற்றம்: புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் ஆர். சவான் பொறுப்பேற்கிறார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மாற்றம்: புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் ஆர். சவான் பொறுப்பேற்கிறார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மாற்றம்: புதிய கலெக்டராக சஜ்ஜன்சிங் ஆர். சவான் பொறுப்பேற்கிறார்
23-09-2014
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன் இ-சேவை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு இ-சேவை முகமையின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் செயல்படுவார். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்கிறார்.
எஸ். நாகராஜன்
நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் பி.செந்தில்குமார், சேலம் பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: