Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
28-09-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிசந்தை காட்டுவிளையை சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பிரியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரிசந்திரன் உள்பட 4 பேர் அவரை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த பிரியா ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் வெள்ளிசந்தை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, அரிசந்திரன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: