Headlines
மணவாளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன

மணவாளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன

மணவாளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன
31-08-2014
மணவாளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவில், வடக்கன்பாகம் சுடலைமாடன் சுவாமி கோவில், வடக்கன்பாகம் ஸ்ரீவெற்றி விநாயகர் ஆலயம், புதுக்கடைதெரு கோவில் ஆகியவற்றில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வடக்கன்பாகம் சுடலைமாடன் கோவில் பகுதியில்
வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை
பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் வருகிற 6-ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலையில் மணவாளக்குறிச்சி பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலையில் சின்னவிளை கடலில் கரைக்கப்படுகின்றன.
வடக்கன்பாகம் ஸ்ரீவெற்றி விநாயகர் கோவிலில்
வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில்
வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: