
Manavai News
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானைமீது சந்தனக்குட ஊர்வலம் சென்றது
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானைமீது சந்தனக்குட ஊர்வலம் சென்றது
17-08-2014
மணவாளக்குறிச்சி தேவி நன்னெறி மன்றம் சார்பாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருடந்தோறும் யானை மீது சந்தனக்குட ஊர்வலம் செல்வது வழக்கம். அதுபோல் இந்த வருட சந்தனக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் தீபாரதனையும், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜையும், 2 மணிக்கு மேளத்தாளத்துடன் தருவை நடேசர் ஆலயத்தில் இருந்து சந்தனம் கொண்டு வரப்பட்டது.
0 Comments: