Headlines
Loading...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்
17-08-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சமபந்தி விருந்து நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், உதய மார்த்தாண்டன் பூஜையும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 1.30 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: