Headlines
Loading...
மணவாளக்குறிச்சி பகுதியில் கொட்டி தீர்த்த மழை

மணவாளக்குறிச்சி பகுதியில் கொட்டி தீர்த்த மழை

மணவாளக்குறிச்சி பகுதியில் கொட்டி தீர்த்த மழை
22-04-2014
தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மழை பொழிந்தது. கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் கரும்மேகம் சூழ்ந்து வரும், ஆனால் மழை பொழியாமல் இருந்தது.
நேற்று மார்த்தாண்டம், கருங்கல், குலசேகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பொழிந்தது. மணவாளக்குறிச்சியில் ஓரளவு தூறல் பெய்தது. ஆனால் இன்று காலை முதலே கரும்மேகங்கள் சூழ்ந்து வந்த நிலையில், பிற்பகல் 2 மணி அளவில் நல்ல மழை பொழிந்தது. சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.
இந்த மழை குமரி மாவட்டத்தில் பரவலாக காணப்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: