Headlines
Loading...
மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை பேரூராட்சி பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை பேரூராட்சி பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை பேரூராட்சி பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு
22-04-2014
வெள்ளிமலை பேரூராட்சியில் திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரெத்தினத்தை ஆதரித்து குமரி மாவட்ட அமைப்பு சாரா சங்க அமைப்பாளர் தொமுச சுகுமாரன் தலைமையில் பேரூர் செயலாளர் பாலகிருஷ்ணன், அமைப்பாளர் தொமுச பொன்னுலிங்கம், மாவட்ட துணை அமைப்பாளர் ஜோசப், கோலப்பன், அம்பி, ரங்கராஜன் உள்பட திமுகவினர் அம்மாண்டிவிளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
மணவாளக்குறிச்சி மணல் ஆலை மினரல்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் துணைத்தலைவர் சுரேஷ், பொது செயலாளர் முகம்மது ராபி, துணை செயலாளர்கள் ஜார்ஜ், ஸ்ரீகிருஷ்ணன், உதயகுமார், ராஜரத்தினம் மற்றும் சங்க உறுப்பினர்கள் மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் மற்றும் அந்த பகுதி கடைகள், வீடுகளிலும் திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரெத்தினத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: