Headlines
Loading...
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள்

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள்

பிளஸ் 2 குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள்
09-05-2013
குமரி மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள 195 பள்ளிகளில் தேர்வு எழுதிய 23450 பேரில் 22050 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி சிவ நந்தினி முதலிடம் பிடித்தார். அவர் 1181 மதிப்பெண் பெற்றார்.

இரண்டாம் இடத்தை அதே பள்ளியைச் சேர்ந்த எம்.ரிஷ்மா பெற்றார். அவர் 1179 மதிப்பெண்கள் பெற்றார்.
மூன்றாம் இடத்தை இருவர் பகிர்ந்து கொண்டனர். மார்த்தாண்டம் குட் ஷெப்பர்ட் மேல் நிலைப் பள்ளீயை சேர்ந்த எஸ்.எவெலின் டப்னி மற்றும் மண்டைக்காடு மரியா ரபோல்ஸ் பள்ளியின் எஸ் அஸ்வினி ஆகியோர். இவர்கள் இருவரும் 1176 மதிப்பெண்கள் பெற்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: