Headlines
Loading...
மணவாளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுமி மீட்பு

மணவாளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுமி மீட்பு

மணவாளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுமி மீட்பு
21-04-2013
குமரி மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சார்லட் மணவாளக்குறிச்சி பகுதியில் ரோந்து வந்தார். அப்போது மணவாளக்குறிச்சி கடைவீதியில் ஒரு சிறுமி சிலரிடம் கையேந்தி கொண்டு இருந்தாள்.

உடனே சார்லட் அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுமியின் ஊர் குலசேகரம் என்றும், தற்போது மணவாளக்குறிச்சி தோப்பூர் பகுதியில் வசித்து வருவதாகவும் கூறினார். இதைதொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு கொண்டு வந்து குழந்தைகள் நலகுழும அதிகாரி அப்துல் ஹக்கீம் முன் ஆஜர்படுத்தினர்.
அதன்பிறகு சைல்டு லைன் மூலம் அந்த சிறுமி நெல்லையில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

1 comment

  1. மணவாளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுமி மீட்பு

    ReplyDelete