Headlines
Loading...
தீ எரிந்த வீட்டின் உரிமையாளருக்கு TNTJ சார்பில் நிதி உதவி

தீ எரிந்த வீட்டின் உரிமையாளருக்கு TNTJ சார்பில் நிதி உதவி

மணவாளக்குறிச்சி பகுதியில் தீஎரிந்த வீட்டின் உரிமையாளருக்கு TNTJ சார்பில் நிதி உதவி
27-03-2013
கடந்த 14/3/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பம்மத்துமூலை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் வீடு தீயில் எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது. 
இந்நிலையில் அந்த நபருக்கு உதவிடும் வகையில் அவருக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மணவாளக்குறிச்சி கிளையின் சார்பாக ரூபாய் 10,000 ( பத்தாயிரம்) பேரிடர் நிதியுதவியாக 25/3/2013 அன்று வழங்கப்பட்டது. இதில் மணவாளக்குறிச்சி கிளை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

1 comment

  1. தொடரட்டும் தங்களுடைய சேவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete