Headlines
மணவாளக்குறிச்சி SDPI கிளை சார்பாக  கொடி ஏற்றும் நிகழ்ச்சி

மணவாளக்குறிச்சி SDPI கிளை சார்பாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி

மணவாளக்குறிச்சி SDPI கிளை சார்பாக 
கொடி ஏற்றும் நிகழ்ச்சி
27-03-2013
மணவாளக்குறிச்சி SDPI (Social Democratic Party of India) கிளை சார்பாக மணவாளக்குறிச்சி சந்திப்பில் SDPI கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று (26-03-2013) மாலை 5.30 மணியளவில் நடைப்பெற்றது.
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் கொடியேற்றிய காட்சி
இந் நிகழ்ச்சி மணவாளக்குறிச்சி SDPI கிளை தலைவர் ஜனாப் சாதிக் அலி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் SDPI மாவட்டத் தலைவர் ஜனாப் சுல்பிக்கர் அலி கொடியேற்றிவைத்தார். மணவை கிளை செயளாளர் ஜனாப் சலாவுதீன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி. ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் 
மணவாளக்குறிச்சி கிளை தலைவர் சலாவுதீன்
பேசிய போது எடுத்த படம்
இந்நிகழ்ச்சியில் SDPI மாவட்ட செயளாலர் ஜனாப் ஷமீர், குளச்சல் நகரத்தலைவர் ஜனாப் அப்துல் ஜப்பார், கிளை துணை செயளாலர் ஜனாப் சபீக் ரஹ்மான், கிளை பொருளாளர் ஜனாப் மஜிதுல் அர்ஷாத், கிளைச் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: