Headlines
கடியப்பட்டணத்தில் மீனவர் ஓய்வறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

கடியப்பட்டணத்தில் மீனவர் ஓய்வறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

கடியப்பட்டணத்தில் மீனவர் ஓய்வறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
15-02-2016
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் அந்தோனியார் தெருவில் மீனவர் ஓய்வறை கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூபாய் 4 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மீனவர் ஓய்வறை கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
செய்தி மற்றும் போட்டோஸ்
மணவை பி.எஸ்.கே.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: