Headlines
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடக்கம்

மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடக்கம்

மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடக்கம்
16-08-2015
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய விழா 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவான 21-ம் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை நிகழ்வும், மாலை 6.30 மணிக்கு ஆலயத்தில் திருக்கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது.
23-ம் தேதி விழாவில் இரவு 9 மணிக்கு கிரிஷ் கிரியேசன்ஸ் வழங்கும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது. 27-ம் தேதி விழாவில் இரவு 9-ம் சபை சங்க இயக்க ஆண்டு விழா நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கொடியிறக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மியூசிக் மேக் வழங்கும் இன்னிசை விருந்து நடைபெறுகிறது.

ஆலய விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு நிர்வாகக்குழு, பங்கு தந்தை ஆன்றனி ஜெயா செய்து வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: