Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்றதது

மணவாளக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்றதது

மணவாளக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்றதது
07-05-2015
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டன. மணவாளக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 77 மாணவிகள் எழுதிய தேர்வில் 76 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி சொப்னா 1110 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இவர் பாடவாரியாக தமிழ்-188, ஆங்கிலம்-173, இயற்பியல்-194, வேதியியல்-188, உயிரியல்-172, கணிதம்-195 மதிப்பெண்கள் பெற்றார்.
சொப்னா, ரித்திகா தேவி
மாணவி ரித்திகா தேவி 1065 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-173, ஆங்கிலம்-164, இயற்பியல்-179, வேதியியல்-186, உயிரியல்-164, கணிதம்-199 ஆகிய மதிப்பெண்கள் பெற்றார். 1042 மதிப்பெண்கள் பெற்று மாணவி பேபி ஷாமிலி 3-ம் இடத்தை பெற்றார்.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மேசியா தாஸ், உதவி தலைமையாசிரியர் எல்வி ஆகியோர் பாராட்டினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: