Headlines
Loading...
மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை தர்மசாஸ்தா கோவில் மண்டலபூஜை திருவிழா நடைபெற்றது

மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை தர்மசாஸ்தா கோவில் மண்டலபூஜை திருவிழா நடைபெற்றது

மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை தர்மசாஸ்தா கோவில் மண்டலபூஜை திருவிழா நடைபெற்றது
03-01-2015
மணவாளக்குறிச்சி ஆற்றின்கரையில் பத்மனய்யன் என்கிற தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3-வது ஆண்டு மண்டல பூஜை திருவிழா, நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாள் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு விளையாட்டு போட்டிகளும், மாலை 6 மணிக்கு செண்டை மேளமும், இரவு 7 மணிக்கு தீபாராதனையும், அதைத்தொடர்ந்து மெல்லிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு அஷ்டாபிஷேகமும், பகல் 12.30 மணிக்கு உச்சபூஜையும், 1 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு ஆழி பூஜையும் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: