Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்
03-10-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை, செக்கடிவிளை காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கவிதா வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மனைவி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த ஜெயகுமார் நேற்று இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: