Headlines
மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவில் விநாயகர் சதூர்த்தி விழா 28-ம் தேதி நடக்கிறது

மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவில் விநாயகர் சதூர்த்தி விழா 28-ம் தேதி நடக்கிறது

மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவில் விநாயகர் சதூர்த்தி விழா 28-ம் தேதி நடக்கிறது
26-08-2014
மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் 8-ம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி திருவிழா வருகிற 28, 29-ம் தேதிகளில் நடக்கிறது. விழாவில் 28-ம் தேதி காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, இரவில் பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது.
29-ம் தேதி காலையில் கணபதி ஹோமம், ஜஹமத்ய சுகத ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, கீதாபாரயாணம் ஆகியன நடக்கிறது. மதியம் உச்சிகால பூஜை, அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: