Headlines
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் மனமகிழ் மன்ற ஆண்டுவிழா

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் மனமகிழ் மன்ற ஆண்டுவிழா

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் மனமகிழ் மன்ற ஆண்டுவிழா
21-08-2014
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் மனமகிழ் மன்ற ஆண்டுவிழா நடந்தது. விழாவில் காலையில் மணல் ஆலை தலைவர் மஹாபாத்ரா கொடியேற்றினார். பின்னர் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாலையில் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு மணல் ஆலை வளாகத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மஹாபாத்ரா தலைமை தாங்கி பேசினார். ஜார்ஜ் மன்ற ஆண்டறிக்கையை வாசித்தார். முன்னதாக துணை பொதுமேலாளர் ராஜ்புத் வரவேற்று பேசினார். முடிவில் முதுநிலை மேலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: