Headlines
மணவாளக்குறிச்சி அருகே திருமண வீட்டுக்கு சென்றவர் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே திருமண வீட்டுக்கு சென்றவர் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே திருமண வீட்டுக்கு சென்றவர் மாயம்
03-02-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளையை சேர்ந்தவர் அந்த்ரியாஸ் (வயது 80). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடியப்பட்டணத்தில் நடைபெற்ற உறவினர் திருமண வீட்டிற்கு சென்றார்.

அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி விருக்கிறார்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தால் 9940999164, 7708658544 (சகாயஜோஸ் ஆன்றனி (அந்திரியாஸ் மகன்)) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: