Headlines
Loading...
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் ஆண் பிணம் – யார் அவர்? போலீசார் விசாரணை

மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் ஆண் பிணம் – யார் அவர்? போலீசார் விசாரணை

மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் ஆண் பிணம் – யார் அவர்? போலீசார் விசாரணை
17-02-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை கடலில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் ஒதுங்கியது. அவர் வெள்ளைநிற அரைக்கை சட்டையும், ஜட்டியும் அணிந்து இருந்தார்.

இதுகுறித்து கிராம கிர்வாக அதிகாரி தாரணி, குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

1 comment

  1. புலன் விசாரனையில் முருகன் இடுபட்டுள்ளர்

    ReplyDelete