Headlines
மணவாளக்குறிச்சியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மரணம்

மணவாளக்குறிச்சியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மரணம்

மணவாளக்குறிச்சியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மரணம்
24-06-2013 
மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் பகுதியை சேர்ந்தவர் சி.தங்கையா. இவர் நேற்று (23-06-2013 ஞாயிற்றுக்கிழமை) திடீரென மரணமடைந்தார்.  இவர் மணவாளக்குறிச்சி பேரூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஆவார். அக்கட்சியின் முக்கிய  பொறுப்புகளில் பணியாற்றிவர். மணவாளக்குறிச்சி பகுதி மக்களின் நன்மதிப்பையும் பெற்றவராவார்.
மணவாளக்குறிச்சி செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை குழுவின் தலைவராகவும், வெள்ளிமலை ஸ்ரீபாலசுப்பிரமணியம் திருக்கோவில் வளர்ச்சிக்குழு உபத்தலைவராகவும் பொறுப்பேற்று இருந்தார்.

அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பாகவும், செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை குழு சார்பாகவும் மற்றும்  பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: