Headlines
ஊழல் செய்வோருக்கு ஆயுள் தண்டனை

ஊழல் செய்வோருக்கு ஆயுள் தண்டனை

ஊழல் செய்வோருக்கு ஆயுள் தண்டனை
09-12-2012
இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் சென்ற பின்பும் சரியான முன்னேற்றம் அடையவில்லை. 40 கோடி பேர் ஏழைகள். 5 கோடிபேர் வேலையில்லா பட்டதாரிகள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை.

பசிக்கு திருடுபவன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுபவன் கூட திருடன் என்ற பட்டத்துடன் பல நாட்கள் சிறையில் வாடும் இந்நாட்டில், கோடிக்கணக்கில்நாட்டைகொள்ளையிடுபவர்களை மட்டும் திருடன் என்று குறிப்பிடாமல் ஊழல் வாதிகள் என்று பெயர் மாற்றம் செய்து தப்பித்து கொள்கிறார்கள்.

இந்தியாவில் அனைத்து வளங்களும் இருந்தும் நம் நாடு சரியான முன்னேற்றம் அடையாததற்கு காரணம், ஊழல் செய்கின்ற அரசியல் வாதிகள் தான். எனவே ஊழல் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வண்ணம் சட்டத்தில் உடனடி திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று விக்டரி கட்சி சார்பாக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கன்னியாகுமரி                                                                                                                                                             இந்திய மக்கள் நலப்பணியில்
08 - 12 - 2012                                                                                                                                                        என்றென்றும் மகிழ்வுடன்.  ஸ்ரீஹரி
இந்தியன் விக்டரி பார்ட்டி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: