Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் முதியவர் பிணம்

மணவாளக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் முதியவர் பிணம்

மணவாளக்குறிச்சி அருகே 
அழுகிய நிலையில் முதியவர் பிணம்
16-12-2012
மணவாளக்குறிச்சி பெரியகுளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இறந்து கிடந்த நபர் திருனைநார்குறிச்சி பிடாகையை சேர்ந்த சுலோசனன் நாயர் என்ற சேது (வயது 70) என்று தெரியவந்தது. கூலி தொழிலாளியான அவரது பிணத்தை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: