Headlines
குளச்சலில் கார்மோதி தர்ஹா மோதினார் பலி

குளச்சலில் கார்மோதி தர்ஹா மோதினார் பலி

குளச்சலில் 
கார்மோதி தர்ஹா மோதினார் பலி
23-10-2012
குளச்சல் பள்ளி ரோட்டை சேர்ந்தவர் செய்யது முஹம்மது (வயது 87). இவர் குளச்சல் அக்கரை பள்ளிவாசல் தர்ஹாவில் மோதினாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தர்ஹாவில் இருந்து வெளியே வந்து சாலையில் நடந்து செல்லும் போது, அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த செய்யது முஹம்மது சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செய்யது முஹம்மதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: