Headlines
எஸ்டிபிஐ சார்பில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு வரவேற்பு

எஸ்டிபிஐ சார்பில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு வரவேற்பு

எஸ்டிபிஐ சார்பில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு வரவேற்பு
08-04-2014
மணவாளக்குறிச்சியில் இன்று திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்ச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான மணவாளக்குறிச்சியில் சோசியல் டெமாக்ரசி பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது கட்சியில் நகர பொதுசெயலாளர் சலாவுதீன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
மேலும் நகர தலைவர் சாதிக், துணைத்தலைவர் பகதூர்ஷா, கிளைதலைவர்கள் சபீக், முஜூர், முஹம்மது அலி, நகர செயலர் நவுசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: