Headlines
ரம்ஜான் நோன்பு காலத்துக்கான பச்சரிசி மொத்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் - குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் அறிவிப்பு

ரம்ஜான் நோன்பு காலத்துக்கான பச்சரிசி மொத்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் - குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் அறிவிப்பு

ரம்ஜான் நோன்பு காலத்துக்கான பச்சரிசி மொத்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் - குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் அறிவிப்பு
28-06-2013
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

குமரிமாவட்ட
கலெக்டர் நாகராஜன்
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு (2012) ரம்ஜான் மாதத்தில் பள்ளி வாசல்களில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க 45 பள்ளிவாசல்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 250 கிலோ அரிசி மொத்த அனுமதி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் (2013) 10–7–2013 முதல் ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதால் பச்சரிசி மொத்த அனுமதிக்கு தேவைப்படும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனடியாக மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: